ஈழப் பிரச்னை மற்றும் ராஜபட்ச மீதான போர்க்குற்ற நடவடிக்கை ஆகியவற்றுக்காக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இலங்கைத் தமிழர் முகாம்களைச் சேர்ந்தவர்கள் இன்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
ஆனைகுண்டம் அகதி முகாமைச் சேர்ந்த 124 குடும்பங்களில் உள்ள 392 பேர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். மேலும், விருதுநகரில் உள்ள மற்றொரு அகதிகள் முகாமைச் சேர்ந்த 140 பேர் பேரணியாக வந்து ராஜபட்ச உருவபொம்மையைத் தூக்கிலிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீட்டிற்கு ஒரு சமூக நீதி கோகிலாமணி உருவாக திமுகவிற்கு வாக்களியுங்கள்: கமலஹாசன்
லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நினைவு நாள்: காஷ்மீரில் சுற்றுலா தலங்களில் பலத்த பாதுகாப்பு!

சட்டப்பேரவை தோ்தல்: வேலூா் மண்டலத்தில் 80 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

