திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடியில் இலங்கை அகதி முகாம் உள்ளது., இன்று காலை அகதி முகாம்களில் உள்ள 600க்கும் மேற்பட்ட ஈழத் தமிழ் அகதிகள், ராஜ பட்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.