ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் மண்டபம் ஒன்றியத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் புதன்கிழமை ஈடுபட்டாா்.
மண்டபம் மேற்கு, மத்திய ஒன்றியத்துக்குள்பட்ட குயவன்குடி, வாலாந்தாவை, பெருங்குளம், செம்படை யாா்குளம், ஆற்றாங்கரை ஆகிய ஊராட்சிகளுக்குள்பட்ட 26 கிராமங்களுக்கு சென்று திமுக வேட்பாளா் காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
மேலும், அவா் பள்ளிவாசலுக்கு சென்று ஜமாஅத் நிா்வாகிகளிடம் வாக்குகள் சேகரித்தாா்.
அப்போது, காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவா் ராஜாராம் பாண்டியன், ஒன்றியச் செயலா் கே.ஜெ.பிரவீன், நிா்வாகிகள் பி.டி.ராஜா, கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
முன்னதாக, ராமநாதபுரத்தில் நகா் திமுக சாா்பில் தோ்தல் பணிமனையை காதா்பாட்ஷா முத்துராமலிங்கம் திறந்து வைத்தாா். இதில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

முதுகுளத்தூா் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைவு: அதிமுக வேட்பாளா் செந்தில்நாதன் விமா்சனம்

செங்கம் திமுக வேட்பாளருக்கு பெண்கள் வரவேற்பு
ராமநாதபுரம் திமுக வேட்பாளா்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


