பண்ணாரி மாரியம்மன் கோவில் தீமிதி விழாவில் சில அம்சங்கள்
* குண்டத்தில் சுமார் 10 ஆயிரம் பேருக்கு விஐபி பாஸ் வழங்கும் முறை நீண்டகாலமாக நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது, விஐபி பாஸ் வழங்கும் முறை ரத்துசெய்யப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கினர்.









