வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேன் உரசியதில் பைக்கில் சென்ற பெண் பலி: ஆண் படுகாயம்

சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்காடு 17 வது வளைவு அருகே வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று உரசிச் சென்றதாம். இதில்,

News image
Updated On :27 மார்ச் 2013, 1:13 pm

ஜான் பாஸ்கோ

சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்காடு 17 வது வளைவு அருகே வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று உரசிச் சென்றதாம். இதில், இருவரும் தடுமாறிக் கீழே விழுந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. படுகாயம் அடைந்த இருவரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். மருத்துவமனையில் அந்தப் பெண் உயிரிழந்தார். அவரது நண்பர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அபாய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அந்த நபர் சேலம் அரிசிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த நிர்மல் (22) என்றும், அவரது நண்பி சேலம் அம்மாபேட்டையைச் சேர்ந்த நிஷாந்தினி

என்றும் தெரியவந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.