வேன் உரசியதில் பைக்கில் சென்ற பெண் பலி: ஆண் படுகாயம்
சேலத்தில் இருந்து ஏற்காடு சுற்றிப் பார்க்க வந்த நண்பர்கள் தங்கள் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் ஏற்காடு 17 வது வளைவு அருகே வந்தபோது, சேலம் நோக்கிச் சென்ற வேன் ஒன்று உரசிச் சென்றதாம். இதில்,









