சிவகிரி பொன்காளியம்மன் கோவில் தேர்த் திருவிழா: தீப்பந்தங்களுடன் பக்தர்கள் வழிபாடு
சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள பழமை வாய்ந்த பொன்காளியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமை அதிகாலையில் தீப்பந்தங்களுடன் நேர்த்திக்கடன் செலுத்தினர்.










