திருத்துறைப்பூண்டியைச் சேரந்த இளைஞர் மாமனார் வீட்டில் மர்ம சாவு
திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்நத இளைஞர் செவ்வாய்கிழமை தூக்கிட்ட நிலையில் மாமனார் வீட்டில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருபப்தாக வலிவலம் காவல்நிலையத்தில் புகார் அலித்துள்ளனர்.










