கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருத்துறைப்பூண்டியைச் சேரந்த இளைஞர் மாமனார் வீட்டில் மர்ம சாவு

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்நத இளைஞர் செவ்வாய்கிழமை தூக்கிட்ட நிலையில் மாமனார் வீட்டில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருபப்தாக வலிவலம் காவல்நிலையத்தில் புகார் அலித்துள்ளனர்.

News image
Updated On :2 மே 2013, 4:54 pm

ரவி

திருத்துறைப்பூண்டி பகுதியைச் சேர்நத இளைஞர் செவ்வாய்கிழமை தூக்கிட்ட நிலையில் மாமனார் வீட்டில் இறந்தது தொடர்பாக அவரது உறவினர்கள் சாவில் மர்மம் இருபப்தாக வலிவலம் காவல்நிலையத்தில் புகார் அலித்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல்சரகம் குன்னலூர் தர்காஸ்து பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் மகன் சாமித்துரை(34).இவருக்கும் நாகைமாவட்டம் வலிவலம் காவல்சரகம் சுந்தரபாம்டியம் கிராமத்தைச் சேர்ந்த வெண்ணிலா என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். திருமணமானதில் இருந்து சாமித்துரை மாமனார் வீட்டில் மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் தூக்கிட்ட நிலையில் இறந்த சாமித்துரையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இறந்த சாமித்துரையின் சகோதரர் கோவிந்தராஜு வலிவலம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் இதுதொடரபாக வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகினறனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.