எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

திருமணமான இளம்பெண் தற்கொலை

தேவகோட்டை ரெகுநாதபுரம் கிழக்கு பகுதியை  சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி மலர்கன்னி. இவர் ஒரு பட்டதாரி. இவர்களது திருமணம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்றுள்ளது. திருநாவுக்கரசு

News image
Updated On :3 மே 2013, 10:26 am

ARIVARASAN.J

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் திருமணமான இளம்பெண் தற்கொலை

தேவகோட்டை ரெகுநாதபுரம் கிழக்கு பகுதியை  சேர்ந்தவர் திருநாவுக்கரசு மனைவி மலர்கன்னி. இவர் ஒரு பட்டதாரி. இவர்களது திருமணம் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் நடைபெற்றுள்ளது. திருநாவுக்கரசு இலங்கையில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் மலர்கன்னி  நேற்று(வியாழக்கிழமை) இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.