மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பிரதமர் இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக ‌கோரி பா.ஜ. இளைஞர் அணியினர் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான போலீசார்

Updated On :12 மே 2013, 2:00 pm IST

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் பதவி விலக ‌கோரி பா.ஜ. இளைஞர் அணியினர் இன்று பிரதமர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பிரதமர் அலுவலக இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.