மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காங்கிரஸ் கட்சி நீர்மோர் பந்தல் தீவைத்து எரிப்பு!

சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தொழிதபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் அண்மையில் திறந்து வைத்தார். மேற்கொண்ட நீர் மோர் பந்தலை  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதில் எரிந்து

News image
Updated On :20 மே 2013, 12:26 pm

G.Sundararaj

சிதம்பரம் அருகே காங்கிரஸ் கட்சி சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தல் மர்மநபர்களால் தீவைத்து எரிக்கப்பட்டது.

சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தொழிதபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் அண்மையில் திறந்து வைத்தார். மேற்கொண்ட நீர் மோர் பந்தலை  நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதில் எரிந்து சேதமுற்றது. இதுகுறித்து சேவாதள அமைப்பாளர் நடராஜன் கிள்ளை காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.