காங்கிரஸ் கட்சி நீர்மோர் பந்தல் தீவைத்து எரிப்பு!
சிதம்பரம் வண்டிகேட் பகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நீர்மோர் பந்தலை தொழிதபரும், காங்கிரஸ் பிரமுகருமான கே.ஐ.மணிரத்தினம் அண்மையில் திறந்து வைத்தார். மேற்கொண்ட நீர் மோர் பந்தலை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) இரவு மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதில் எரிந்து










