சேலத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: கொளத்தூர் மணி கைது
சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.


சேலத்தில் வருமான வரி அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட வழக்கில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் இன்று அதிகாலை மேட்டூரில் வைத்து கொளத்தூர் மணியைக் கைது செய்தனர்.
இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தி சேலம் வருமான வரி அலுவலகம் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டு, சேதப்படுத்தப் பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டார். ஆனால், சேலத்தில் நடந்த சம்பவத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமில்லை என்று செய்தியாளர்களிடம் கூறினார் கொளத்தூர் மணி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...