ஆதித் தமிழர் பேரவை ரயில் மறியல்: அலைக்கழிக்கப்பட்ட போலீஸார்
காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி ஆதித் தமிழர் பேரவையினர் ரயில் மறியலில் ஈடுபடுவதாக வந்தத் தகவலைத் தொடர்ந்து திருநெல்வேலி மாநகரப் போலீஸார் பாளையங்கோட்டைக்கும், சந்திப்பு ரயில் நிலையத்துக்கும் அலைக்கழிக்கப்பட்டனர்.









