தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடும் என மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 நவம்பர் 2013, 9:02 am

ஜி.சுந்தரராஜன்

ஏற்காடு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு மறுமலர்ச்சி வன்னியர் சங்கம் ஆதரவு அளித்து பிரசாரத்தில் ஈடுபடும் என மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: பெரும்பான்மையான மாவட்டங்களில் 5 அமைச்சர்கள் வன்னியர்களுக்கு வழங்கியுள்ளீர்கள். அதேபோல் தரும்புரி, சேலம், நாகை, அரியலூர் மாவட்டங்களில் அதிமுக அரசில் பிரதிநிதித்துவம் வழங்கிட வேண்டும். வரும் காலத்தில் வன்னியர் சொத்துக்கள் நலவாரியம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள சொத்துக்களை கையக்கப்படுத்திட சட்டம் இயற்றிட வேண்டும் என எம்.ஜி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.