15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு,

Updated On :13 நவம்பர் 2013, 9:20 am

ஆம்பூர் அருகே வருவாய் துறையினர் செவ்வாய்க்கிழமை இரவு மேற்கொண்ட திடீர் சோதனையில் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்ற 4 மாட்டு வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஆம்பூர் மண்டல துணை வட்டாட்சியர் கோட்டீஸ்வரன், அகரம் வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள் கார்மேகம், செந்தில்குமரன், பழனி ஆகியோர் கொண்ட குழுவினர் அயித்தம்பட்டு, தேவலாபுரம் பகுதிகளில் நடத்திய திடீர் சோதனையில் 2 பகுதிகளிலும் தலா 2 மாட்டு வண்டிகள் அனுமதியின்றி மணல் அள்ளிச் சென்றது தெரியவந்தது.  அந்த வண்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.