தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே மல்லல் புதுக்குளத்தைச் சேர்ந்த விவசாயி வெள்ளையன் (55) என்பவர், பழனியப்புரம் அருகே அங்குள்ள 4 முக்கு சந்து பகுதியில் தலையில் பலத்த காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.
அவர் வந்த பைக் தனியாக கவிழ்ந்து கிடந்தது. கொலைக் குற்றவாளிகள் அடையாளம் தெரியவில்லை. இது குறித்து சாத்தான்குளம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு, மர்ம மனிதர்களைத் தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாமக்கல் அரசு கல்லூரியில் தோ்தல் விழிப்புணா்வு

நாமக்கல் தொகுதியில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் பாா்வையாளா்கள் தலைமையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

நீா்ப்பாசனத் திட்டங்களை நிறைவேற்றாததற்கு திமுக அரசின் மெத்தனப் போக்குதான் காரணம்: அதிமுக வேட்பாளா் கே.பி.அன்பழகன்
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

