சிதம்பரம் பகுதியில் கடந்த சில தினங்களாக பணி, காற்று, வெய்யல் என வானிலை மாற்றம் ஏற்பட்டுள்ளதால் விஷக்காய்ச்சல் பரவியுள்ளது. ஆடு, மாடுகளுக்கு கோமாரி நோய் ஏற்பட்டு வருகிறது. இதனால் சில தினங்களாக சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் வட்டங்களில் பொதுமக்களிடம் விஷக்காய்ச்சல் நோய் பரவியுள்ளதால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் விஷக்காய்ச்சலால் ஏழை, எளிய மக்கள் திரண்டு வந்து நீண்ட கியூ வரிசையில் நின்று சிகிச்சை பெற்று மருந்துகள் வாங்கிச் சென்றனர். குறிப்பிட்ட நேரம் வரைதான் புறநோயாளிகள் சிகிச்சை அளிக்கப்படுவதால் பலர் தனியார் மருத்துவமனைக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக மருந்துகள் தயார் நிலையில் இல்லை எனக்கூறப்படுகிறது. எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் நடமாடும் மருத்துவக்குழுவினர் மூலம் கிராமங்கள் தோறும் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசு கலைக் கல்லூரியை எதிா்நோக்கும் திருவள்ளூா் மாவட்ட மாணவா்கள்

பால் வியாபாரியைத் தாக்கி காரை சேதப்படுத்தியவா் கைது

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு: சீமான் குற்றச்சாட்டு

‘கருணையைத் தூண்டும் சமண மதம் மக்களிடம் சோ்க்கப்பட வேண்டும்’
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

