மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

நெய்வேலி அருகே எம்ஜிஆர் சிலை சேதம்

நெய்வேலி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

Updated On :15 நவம்பர் 2013, 2:49 pm

நெய்வேலி அருகே முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சேதப்படுத்தியர்களை போலீஸôர் தேடிவருகின்றனர்.

நெய்வேலி அருகே தாண்டவன்குப்பம் ஆட்டோகேட் பஸ்நிறுத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் சிலையை சுற்றி கட்டப்பட்டிருந்த தோரணங்கள் வெள்ளிக்கிழமை காலை கிழிக்கப்பட்ட நிலையில் கிடந்தது.  மேலும் எம்ஜிஆர் முழு உருவ சிலையில், வலது கால் பகுதி சேதப்படுத்தப்பட்டு இருந்தது.

சிலையை சேதப்படுத்தியது தொடர்பாக அப்பகுதி அதிமுக கிளை செயலர்  ராஜேந்திரன் நெய்வேலி தெர்மல் போலீஸில் புகார் அளித்தார். போலீஸôர் வழக்குப்பதிவு செய்து சிலையை சேதப்படுத்தியவர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.