பிசான பருவத்தில் 65,000 ஹெக்டேர் சாகுபடி இலக்கு: வேளாண் இணை இயக்குநகர் தகவல்
திருநெல்வேலி மாவட்டத்தில் பிசான பருவ பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் 65,000 ஹெக்டேரில் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 6865 ஹெக்டேரில் நடவு பணி முடிவடைந்துள்ளது என வேளாண் இணை இயக்குநர் கி. செளந்தரராஜன் வியாழக்கிழமை தெரிவித்தார்.









