உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு பயிற்சி
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டார வள மைய பயிற்சியரங்கில், வட்டார அளவிலான உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு தமிழ், ஆங்கிலத்தில் சரியான உச்சரிப்புடன், வாசித்தல், பிழையின்றி எழுதுதல், எழுத்துக்களை சரியான வடிவத்தில் எழுதுதல், அடிப்படை கணக்குகளான கூட்டல், கழித்தல், பெருக்குதல், வகுத்தல் ஆகியவற்றை சரியான முறையில் செய்தல் ஆகிய தலைப்புகளில் பயிற்சி அளிக்கப்பட்டது.








