கூடுதல் வரதசட்சணை கேட்டு மனைவியை துன்புறுத்திய முன்னாள் ராணுவ வீரர் கைது
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள மம்சாபுரம், கல்விநாதர் தேவர் தெருவைச் சேர்ந்தவர் ஜான்சிராணி (38). இவருக்கும் பெரும்புத்தூர், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் பாண்டி மகன் குமார் (40)








