அம்பை அருகே மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் சாவு: கலக்கத்தில் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே வெள்ளங்குளியில் வெள்ளிக்கிழமை மேலும் 3 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. அடுத்தடுத்து இங்கு 30 க்கும் மேற்பட்ட ஆட்டுக்குட்டிகள் இறந்ததால் விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.









