15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு

Updated On :30 நவம்பர் 2013, 10:58 am

பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.  அதன் பேரில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சுகுமார், பொருளர் ஜெ. ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று  அதனை மீட்டு ஒடுக்கத்தூர் வனச்சரக வனவர் டி. சக்திவேல் மற்றும் வனத்துறை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.