பள்ளிகொண்டா அருகே 12 அடி நீள மலைப்பாம்பு சனிக்கிழமை மீட்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
பள்ளிகொண்டா அருகே பசுமாத்தூர் கிராமத்தில் சாலையோரம் சுமார் 12 அடி நிள மலைப்பாம்பு இருப்பதை அக்கிராம மக்கள் பள்ளிகொண்டாவில் உள்ள நியு வேல்ட் அனிமல் ரெஸ்கியூ அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் அவ்வமைப்பின் தலைவர் எஸ். சுகுமார், பொருளர் ஜெ. ஜெகன் ஆகியோர் கொண்ட குழுவினர் சென்று அதனை மீட்டு ஒடுக்கத்தூர் வனச்சரக வனவர் டி. சக்திவேல் மற்றும் வனத்துறை பணியாளர்களிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை! - நேரலை!

மேற்கு வங்க பேரவைத் தேர்தல் 2026! 91.74% வாக்குப்பதிவு- நேரலை

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

தமிழகத்தில் 84.69% வாக்குப்பதிவு! ஆண்களைவிட பெண்களே அதிகம்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

