வாடிப்பட்டி அருகே லாரி மீது மினி வேன் மோதி 2 பேர் பலி
மதுரை அருகே வாடிப்பட்டி பகுதியில் இன்று அதிகாலை டாடா ஏஸ் வாகனம் ஒன்று நின்றிருந்த லாரியில் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த குழுவினர், மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் சென்று

Updated On :5 அக்டோபர் 2013, 4:17 am









