காப்பீடு தொகையை வழங்க கோரி வங்கி முன்பு எம்எல்ஏ தலைமையில் முற்றுகை போராட்டம்!
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகையை உடனே வழங்க வேண்டும் என கோரி சிதம்பரம் தெற்குவீதி கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி முன்பு தமிழ்நாடு விவசாயிகள்








