20 இலங்கை மீனவர்களை கைது செய்தது இந்திய கடற்படை
இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.

Updated On :10 அக்டோபர் 2013, 7:11 am

இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்ததாக 20 இலங்கை மீனவர்களை இந்திய கடற்படையினர் புதன்கிழமை இரவு கைது செய்தனர்.
4 படகுகளில் இந்திய எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருந்த 20 மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து தமிழ்நாடு கடலோரக் காவல்படையிடம் ஒப்படைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...