15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

ஆம்பூர் அருகே அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: 2 பேர் பலி

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த

Updated On :22 அக்டோபர் 2013, 1:17 pm

ஆம்பூர் அருகே வடபுதுபட்டு கிராமத்தில் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்துக்குள்ளானது.இதில் 2 பேர் உயிரிழந்தனர்.20 பேர் காயம் அடைந்தனர். மீட்பு பணிக்கு போலீஸார் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.