நாகை மாவட்டம் பொறையாறு ராஜாம்பாள் தெருவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற நடத்துனர் ஞானப்பிரகாசம்(78).இவர் திங்கள்கிழமை காலை தனது வீட்டிலிருந்து வெளியில் சென்றுள்ளார்.பின்னர் வீடு திரும்பவில்லையாம்.இந்நிலையில் அன்று பிற்பகலில் தரங்கம்பாடி உப்பனாற்று பாலம் அருகே ஆற்றில் ஒரு சடலம் மிதப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர்.அப்போது அது ஞானப்பிரகாசத்தின் உடல் என்பது தெரிய வந்தது.
இது குறித்த தகவல் அறிந்த பொறையாறு காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேந்தமங்கலம் தொகுதியில் எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன: ராஜேஸ்குமாா் எம்.பி.

திருச்செங்கோட்டில் சாலை விபத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

கட்டடத் தொழிலாளி கொலை? போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

