தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரத்தில் நாளை மறுநாள் தேமுதிக நாடாளுமன்ற தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர்கழக கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.29, செவ்வாய்க்கிழமை) தெற்குவீதி ஏ.

News image
Updated On :27 அக்டோபர் 2013, 11:04 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரத்தில் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கடலூர் தெற்கு மாவட்ட தேசிய முற்போக்கு திராவிடர்கழக கழக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மறுநாள் (அக்.29, செவ்வாய்க்கிழமை) தெற்குவீதி ஏ.ஆர்.மஹால் மண்டபத்தில் நடைபெறுகிறது என மாவட்டச் செயலாளர் சபா.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தேமுதிக மாநில துணைச் செயலாளர் பி.முருகேசன் பங்கேற்று சிறப்புரையாற்றி ஆலோசனைகளை வழங்குகிறார். எனவே கட்சி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகன், நகர, ஒன்றிய, பேரூர் கட்சி நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என அறிக்கையில் சபா.சசிக்குமார் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.