சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

அரூரில் புள்ளிமான் மீட்பு

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த

News image
Updated On :6 செப்டம்பர் 2013, 3:46 pm IST

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த நிலையில், எட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியே வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த மான் சாலையோரம் இருந்ததாம். காயமடைந்த பெண் புள்ளி மானின் வயது 3 ஆக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மொரப்பூர் வனச்சரகர் என்.ஆறுமுகம், வனவர் சி.வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு, அரசு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.