ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம் நெல்லை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் 3-வதாக பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து!தொடரும் அமளி! நாடாளுமன்றம் 7-வது நாளாக முடங்கியது!காமன்வெல்த் போட்டி: ஒரே நாளில் 6 பதக்கங்களை வென்ற இந்தியா!தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை! அமைச்சர் நிர்மல்குமார்ஆளுநர் பங்கேற்கும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பட்டமளிப்பு விழாவில் சலசலப்பு!24,000 பேர் பேசும் சமஸ்கிருதம் கற்பிக்க 6,102 ஆசிரியர்கள்! 7 கோடி பேர் பேசும் தமிழுக்கு 12 பேர்!அரசுப் பேருந்துகளில் சத்தமாக ரீல்ஸ் பார்க்கக் கூடாது! முக்கிய அறிவிப்பு
/

அரூரில் புள்ளிமான் மீட்பு

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த

News image
Updated On :3 ஜனவரி 2024, 7:02 pm IST

மொரப்பூர் வனச்சரகம், எட்டிப்பட்டி மற்றும் கொளகம்பட்டி காப்புக்காடுகளில் ஏரளமான புள்ளி மான்கள் உள்ளன. இங்கு வசிக்கும் மான்கள் குடிநீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வருவது வழக்கம்.இந்த நிலையில், எட்டிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே வனப்பகுதியில் இருந்து வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் வெளியே வந்த புள்ளிமானை நாய்கள் கடித்துள்ளது. இதில் காயமடைந்த மான் சாலையோரம் இருந்ததாம். காயமடைந்த பெண் புள்ளி மானின் வயது 3 ஆக இருக்கும் என வனத்துறையினர் தெரிவித்தனர். மொரப்பூர் வனச்சரகர் என்.ஆறுமுகம், வனவர் சி.வேடியப்பன் தலைமையிலான வனத்துறையினர் புள்ளிமானை மீட்டு, அரசு கால்நடை மருத்துவரிடம் சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.