நாகை மாவட்டம் தரங்கம்பாடி அருகே தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
தரங்கம்பாடி அருகே உள்ள குட்டியாண்டியூர் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் குஞ்சான்(65).இவருக்கு வெள்ளரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர்.இந்நிலையில் இவர் தனது வீட்டில் வெள்ளிக்கிழமை மதியம் மர்மமான முறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்துள்ளார்.முன் விரோதம் காரணமாக குஞ்சான் மகன் சேகர்(40) என்பவர்தான் அடித்துக் கொன்றதாக அப்பகுதியில் தகவல் பரவியுள்ளது.இது குறித்து வெள்ளரியம்மாள் கொடுத்த புகாரின் பொறையாறு போலீசார் வழக்குப் பதிவு செய்து வெள்ளிக்கிழமை இரவு சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.குஞ்சான் உடல் பிரேதப் பரிசோதனைக்காக பொறையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இணையும்: அனைத்து இந்திய இமாம் அமைப்பு

மோடிக்கும் ஊடுருவல்காரா்களின் வாக்குகள்: மம்தா தாக்கு

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்த 4 போ் உயிரிழப்பு

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

