வாகன விபத்தில் இறந்த ஆசிரியருக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.26 லட்சம் வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், குமராபுரம் ஊராட்சிப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் பாலசரஸ்வதி (28). திருமணமாகாதவர்.இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி காரில் சென்ற போது, கோவை அருகே அரசு பஸ் மோதி இறந்தார்.இது குறித்து இவரது தாய் சுலோச்சனா ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு கடலூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.வழக்கை நீதிபதி குமரகுரு விசாரித்தார். விபத்தில் இறந்த ஆசிரியை குடும்பத்துக்கு ரூ.26 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் வழக்குரைஞர்கள் ராமராஜன், சந்திரசேகரன் ஆஜராயினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!

அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!

தமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! தலைவர்கள் வாக்களித்தனர் - நேரலை!
தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

