சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைப்பு: 4 பேர் மீது வழக்குப் பதிவு

அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த

Updated On :10 செப்டம்பர் 2013, 6:25 pm IST

அரூர் அருகே அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக 4 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், லோகநாதன், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.