/
அரூர் அருகே அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்ததாக 4 பேர் மீது போலீஸார் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அரூர் வட்டம், செங்குட்டை கிராமத்தில் அரசு அனுமதியின்றி விநாயகர் சிலை வைத்து சிலர் பூஜைகள் செய்துள்ளனர். இச் சம்பவம் குறித்து கே.ஈச்சம்பாடி கிராம நிர்வாக அலுவலர் ஆர்.சிவக்குமார் அளித்த புகாரின் பேரில், செங்குட்டை கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார், லோகநாதன், சீனிவாசன், மாரியப்பன் ஆகியோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இச் சம்பவம் குறித்து கம்பைநல்லூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரி: லிட்டருக்கு ரூ. 1.5-ஆக குறைப்பு!
வி.ஐ.பி.க்கள் பாதுகாப்பு எப்படி?
கல்விக்கொடி!

ஜன நாயகனின் உண்மையைப் பேச தைரியம் இல்லை: இயக்குநர் வினோத்
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


