பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

வெடிப்பொருள்கள் கடத்தல்: இளைஞர் கைது

அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து

Updated On :10 செப்டம்பர் 2013, 6:24 pm IST

அரூர் அருகே வெடிப்பொருள்கள் கடத்தியதாக இளைஞர் வெங்கடாசலம் (27) என்பவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.

அரூர் ஒன்றியம் அச்சல்வாடி, ஒடல்பட்டி பகுதியில் ஒரு கும்பல் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு தொடர்ந்து கடத்தி வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையெடுத்து அரூர் காவல் ஆய்வாளர் சென்னகேசவன் தலைமையிலான போலீஸார், அரூர்-அச்சல்வாடி சாலையில் வாகண தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒடசல்பட்டி பேருந்து நிறுத்தம் எதிரே சந்தேகமான முறையில் இருந்த இளைஞர் ஒருவரை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் அச்சல்வாடி ஊராட்சி ஒடசல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பாண்டு மகன் வெங்கடாசலம் (27) என்பது தெரியவந்தது. இவர் தடை செய்யப்பட்ட வெடிப்பொருள்களை கேரளாவுக்கு கடத்தும் கும்பலுடன் தொடர்புடையவர் என்பது தெரியவந்தது.அவரிடமிருந்து, 5 கிலோ அம்மோனியம் நெட்ரேட் உப்பு, 5 ஜலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட வெடிப்பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.இச் சம்பவம் குறித்து அரூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.