எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அனுமதியின்றி வைத்திருந்த வெடிகள் பறிமுதல்: ஒருவர் கைது

சிதம்பரம் விளங்கிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (55). இவர் கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் உள்ள குடோனில் பாதுகாப்பற்ற நிலையில் வெடிகள் வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல்

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 12:18 pm

G.Sundararaj

சிதம்பரத்தில் அனுமதியின்றி வைத்திருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெடிகளை வியாழக்கிழமை இரவு போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் விளங்கிஅம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ்பாபு (55). இவர் கொத்தவால் ஸ்டேஷன் தெருவில் உள்ள குடோனில் பாதுகாப்பற்ற நிலையில் வெடிகள் வைத்துள்ளதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து டிஎஸ்பி ஆர்.ராஜாராம் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு குடோனில் திடீர் சோதனை மேற்கொண்டு 10 பெரிய அட்டை பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள வெடிகளை பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து வெடிகளை அனுமதியின்றி வைத்திருந்ததாக ரமேஷ்பாபுவை கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.