எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

வடவாற்றில் மிதந்து வந்த பெண் சடலம் மீட்பு!

காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம்ஏரிக்கு நீர் வரும் வடவாற்றில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண்மணியின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள்

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 8:59 am

G.Sundararaj

காட்டுமன்னார்கோயில் அருகே வடவாற்றில் இன்று காலை மிதந்து வந்த சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண் சடலத்தை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.

காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம்ஏரிக்கு நீர் வரும் வடவாற்றில் வெள்ளிக்கிழமை காலை சுமார் 40 வயது முதல் 50 வயதுடைய பெண்மணியின் சடலம் மிதந்து வந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்புத்துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். காட்டுமன்னார்கோயில் தீயணைப்புத்துறையினர் ருத்ரசோலை எனுமிடத்தில் பெண்ணின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பச்சை கலர் ஜாக்கெட் மட்டும் அப்பெண் அணிந்துள்ளார். இவர் யார், எந்த ஊர் என்ற விபரம் தெரியவில்லை. இவர் ஆற்றில் குளிக்கும் போது தவறி விழுந்து இறந்தாரா? ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா என காட்டுமன்னார்கோயில் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.