போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கடலில் தவறி விழுந்து மீனவர் சாவு

தூத்துக்குடி தட்டார்தெருவை சேர்ந்தவர் அன்டோ (53). மீனவரான இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், மீன்பிடி துறைமுகத்தில்

News image
Updated On :22 செப்டம்பர் 2013, 9:12 am

இன்பராஜ்

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகில் தூங்கிக் கொண்டிருந்த மீனவர் சனிக்கிழமை இரவு கடலுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தார்.

தூத்துக்குடி தட்டார்தெருவை சேர்ந்தவர் அன்டோ (53). மீனவரான இவர் தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் காவலாளியாகவும் வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில், மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பாஸ்கர் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் அன்டோ சனிக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்தாரம்.அப்போது, எதிர்பாராதவிதமாக கடலுக்குள் தவறி விழுந்த அன்டோ ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மிதந்துள்ளார். தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற தாளமுத்துநகர் கடலோர காவல் பிரிவு போலீஸார் அன்டோவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.