புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

இஎஸ்ஐ மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகை

திருநெல்வேலி, பேட்டையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும், காலாவதி மருந்துகளை வழங்குவதாகவும், திரவ மருந்துகள்

News image
Updated On :26 செப்டம்பர் 2013, 9:11 am

முருகன்

தரமற்ற மருந்துகள் இல்லாததைக் கண்டித்து பேட்டை அரசு மருத்துவமனையை பொதுமக்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி, பேட்டையில் இஎஸ்ஐ அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு வழங்கப்படும் மருந்துகள் தரமற்றவையாக இருப்பதாகவும், காலாவதி மருந்துகளை வழங்குவதாகவும், திரவ மருந்துகள் இறுகி பாட்டிலில் இருந்து வெளியே வராத நிலையில் உள்ளதாகவும் புகார் கூறி 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.