ஒசூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை திங்கிழமை இறந்தது.
ஒசூர் அருகே உள்ளது பேரண்டப்பள்ளி கிராமம். இந்தக் கிராமத்தைச சேர்ந்தவர் ரமேஷ்(35). இவருடைய மனைவி சாந்தி. இவருடைய மகள் சரண்யா(2). குழந்தை சரண்யா வீட்டிற்கு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது.
திடீரென அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்தது. இதனை அருகில் இருந்த பார்த்து தொட்டியில் இருந்த குழந்தையை காப்பாற்றினர். மயக்கம் அடைந்த குழந்தையை ஒசூர் அரசு மருத்துவனைக்கு சிகிச்சைக்காக தூக்கிச் சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் குழந்தை உயிரிழந்தது. இது குறித்து அட்கோ போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆதார் - மின்னஞ்சல் இணைப்பு இனி இலவசம்! அதனால் பயனென்ன?

இன்றைய செய்திகள் ஜூன் 30 - நேரலை

சேலம் அருகே கழுத்தறுத்து ஒருவர் கொலை! காவிரியில் வீசப்பட்ட சடலம்!

பராசக்தி சம்பள பாக்கி! வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா!
விடியோக்கள்
lingam Web Series Review | தென் தமிழகத்தை நடுங்க வைத்த ரௌடி! லிங்கம் | Lakshmi Saravanakumar

Podcast | அதிமுக இழந்த மேலும் ஒரு எம்எல்ஏ! | News & Views | Epi 48
ஆப்பிரிக்க அணிகளின் எழுச்சி! | FIFA | FIFA World Cup 2026 |


