நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

சென்னை கடற்கரை - தாம்பரம் மின்சார ரயில்களில் 12 பெட்டிகளாக அதிகரிப்பு

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

Updated On :3 ஏப்ரல் 2014, 6:31 am

சென்னை கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் மின்சார ரயில்கள் அனைத்தும் 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இந்த மாற்றம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு சுமுகமான ரயில் சேவையை வழங்கும் வகையில் சென்னை கடற்கரை - தாம்பரம்; செங்கல்பட்டு - திருமால்பூர் வழித் தடத்தில் ஓடும் 9 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் அனைத்தும் இனி 12 பெட்டிகள் கொண்டவைகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இதனால் இனி அதிக அளவில் பயணிகள் பயணம் செய்ய முடியும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.