நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

காட்டுமன்னார்கோயில் அருகே வயலில் 4 அடி நீள முதலை!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று இருப்பதாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பி.ரவி சிதம்பரம் வனத்துறையினருக்கு

News image
Updated On :4 ஏப்ரல் 2014, 11:53 am

ஜி.சுந்தரராஜன்

காட்டுமன்னார்கோயில் அருகே வயல்வெளியில் இருந்த 4 அடி நீள முதலையை வனத்துறையினர் பிடித்தனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே கண்டமங்கலம் கிராமத்தில் உள்ள வயல்வெளியில் முதலை ஒன்று இருப்பதாக, அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் பி.ரவி சிதம்பரம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் வனக்காப்பாளர் எம்.ராஜேஷ்குமார் மற்றும் களப்பணியாளர்கள் அங்கு சென்று சுமார் 4 அடி நீளமும், 50 கிலோ எடை கொண்ட முதலையை பிடித்து சிதம்பரம் அருகே உள்ள வாக்காரமாரி குடிநீர் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.