சிதம்பரம் அருகே பசுமடத்தில் இருந்த 122 மாடுகள் பறிமுதல்: போலீஸார் அதிரடி நடவடிக்கை
சமீபத்தில் தேனி, கம்பம் பகுதியில் கேரளவிற்கு கடத்திச் சென்ற 124 அடிமாடுகள், போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மாடுகள் புதுதில்லியை தலைமையிடமாக கொண்ட கெள ஜியான் (Cow










