சின்னங்களின் அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் சுறுசுறுப்பு!
பேரவைத் தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ளதைத் தொடா்ந்து திருச்சியில் உள்ள சின்னங்களுக்கான அச்சுகள் தயாரிக்கும் தொழில்கூடங்கள் சுறுசுறுப்படைந்துள்ளன.

திருச்சி பாலக்கரையில் கட்சிகளின் சின்னங்களுக்கான அச்சுகளை தயாரிக்கும் தொழில்கூடத்தில் பணியில் ஈடுபட்ட தொழிலாளி.









