நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

கணினி முறையில் நூல் வழங்கும் முறை: பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா தொடங்கி வைத்தார்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொதுநூலகத்தில் கணினி மூலம் மாணவர்களுக்கு நூலை வழங்குதல் மற்றும் பெறுதல் குறித்த முறையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச்

News image
Updated On :8 ஏப்ரல் 2014, 5:55 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொதுநூலகத்தில் கணினி மூலம் மாணவர்களுக்கு நூலை வழங்குதல் மற்றும் பெறுதல் குறித்த முறையினை பல்கலைக்கழக நிர்வாகியும், தமிழகஅரசு முதன்மைச் செயலருமான ஷிவ்தாஸ்மீனா செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

கணினி முறையில் நூல்களை பெறும் புதிய முறையினை பல்கலைக்கழக மாணவ, மாணவியர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஷிவ்தாஸ்மீனா வலியுறுத்தினார்.இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக மாவட்ட வருவாய் அதிதாரி தினேஷ்பொன்ராஜ் ஆலிவர், கலைப்புல முதல்வர் ராஜேந்திரன், நூலகத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நூலகத்துறை தலைவர் நாகராஜன், உதவி நூலகர்கள் பானுமதி, ராஜேஸ்வரி, மீனாட்சி, நடராஜன், சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.