கும்மிடிப்பூண்டியில் பட்டப்பகலில் பூட்டிய வீட்டில் நகை பணம் கொள்ளை
கும்மிடிப்பூண்டி அருகே சாமிரெட்டிக் கண்டிகை பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வெண்ணிலா செவ்வாய்க்கிழமை காலை அருகில் ராமாபுரம் என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டுக்கு சென்று மாலை வீடு திரும்பியுள்ளார்.










