வீண் ஆரவாரம், வெற்றியை தராது: விடுதலைச் சிறுத்தைகளுக்கு கருணாநிதி அட்வைஸ்
சிதம்பரத்தில் வியாழக்கிழமை திருமாவளவனை ஆதரித்து திமுக தலைவர் கருணாநிதி பேசிய பொதுக்கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் முண்டியடித்துக் கொண்டு மேடை முன்பு வந்து ஆரவாரம் செய்தனர். கூச்சல் போட்டனர். இதனால் பேச்சு தடைபட்ட கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளை பார்த்து ஆரவாரம் செய்யாதீர்கள், காரியம்தன் பெரியது என விடுதலைச் சிறுத்தைகளுக்கு அட்வைஸ் செய்தார்.










