ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்து 22 மணி நேரத்துக்கு மேல் ஆகிறது : குழந்தையை மீட்கும் பணி தீவிரம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் குழந்தை விழுந்து 20 மணி நேரம் ஆகும் நிலையில், மீட்புக் குழுவினர், குழந்தையை மீட்க போராடி வருகின்றனர்.










