நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

ஸ்ரீநடராஜர் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி!

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் கோயம்புத்தூர் தேவார பாடசாலை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 ஏப்ரல் 2014, 7:57 am

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டப முகப்பில் கோயம்புத்தூர் தேவார பாடசாலை சார்பில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உ.வெங்கடேச தீட்சிதர் தலைமை வகித்தார். கோவை காமாட்சிபுர ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் ஆசியுரையாற்றினார். திருப்பராய்ந்துறை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த கந்தசாமி வாழ்த்துரையாற்றினார். கோயம்புத்தூர் தேவார பாடசாலை அமைப்பாளர் தினேஷ் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் முற்றோதல் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். திருவாசக முற்றோதல் நிகழ்ச்சிக்கு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெற்றது. மேலும் நிகழ்ச்சியில் மாணிக்கவாசகரை பற்றியும், சிதம்பரத்தில் பெருமை பற்றியும் உரையாற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.