வாக்குப்பதிவு மையத்தில் பட்டியலில் ஆட்சியர் பெயரை தேடி அதிகாரிகள் காணவில்லை என தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ரா.கிர்லோஷ்குமார் வியாழக்கிழமை காலை கடலூர் மஞ்சக்குப்பம் ஜெயலட்சுமி நடுநிலைப்பள்ளியில் தன் வாக்கினை பதிவு செய்தார். அவரது பெயர் பாகம் எண் 125ல் வாக்காளர் பட்டியலில் இருந்தது. ஆனால் அதிகாரிகள் பாகம் எண் 126 பகுதிக்கு அழைத்துசெனறுவிட்டானர். ஆனால் அங்கிருந்த பட்டியலில் அவரின் பெயர் இல்லாததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அலுவலர்கள் பாகம் எண் 125 ல் வாக்காளர் பட்டியலில் ஆட்சியர் பெயர் இருப்பதாக தெரிவித்தனர். உடனே அங்கு சென்று ஆட்சியர் தன் வாக்கினை பதிவு செய்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
கொல்கத்தாவுக்கு 5-ஆவது தோல்வி!

வால்பாறை: கோடை விடுமுறை கொண்டாட்ட வந்து விபத்தில் சிக்கிய கேரளப் பயணிகள்!
தோ்தல் விதிமுறைகளை மீறியதாக மு. அப்பாவு மீது வழக்கு

பணகுடி, வள்ளியூா் பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

