திருவெற்றியூர் கோவில் அருகே அடையாளம் தெரியாத சடலம்
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து


திருவடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவில் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்தது. கொலையா தற்கொலையை இவர் யார் என தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் அருகே 55வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் கிடந்துள்ளன.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் புகாரின் பேரில் தொண்டி போலிஸார் வழக்கு பதிந்து சடலத்தை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்து இவர் யார் எந்த ஊர் கொலையா,தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...